கந்தரோடை வற்றாக்கை அம்மன் ஆலயப் பகுதியையும் அபகரிக்க முயற்சி!
சுன்னாகம் – கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணி மற்றும் அதனை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுவத்தினர் எனக்கூறியோர் விசாரித்ததால் அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்றுமாலை 5 மணியளவில் ஆலயத்துக்குச் சென்ற சிலர், பூசகரிடம் தம்மை காரைநகர் முகாமைச் சேர்ந்த படையினர் என அறிமுகப்படுத்தினர். அந்த ஆலயத்துக்குச் சொந்தமான தீர்த்தக் கேணி மற்றும் அதனை அண்டியுள்ள அரச மரம் உள்ள நிலப்பகுதி தொடர்பில் கேட்டறிந்துள்ளனர். அந்த கேணி, அரச மரம் உள்ள நிலப்பகுதி யாருக்குச் … Continue reading கந்தரோடை வற்றாக்கை அம்மன் ஆலயப் பகுதியையும் அபகரிக்க முயற்சி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed